May 23, 2023

பகிரங்க அறிவித்தல் – 2023.05.23

கட்டுரைகள்

பகிரங்க அறிவித்தல் – 2023.05.23

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு “பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாள்வதில் அரச மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்”   ஐ  2023 மே  12 அன்று வெளியிடப்பட்டது.  சட்ட வல்லுநர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து சுமார் ஒரு வருட காலப்பகுதியில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இந்தப் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டன.

 

இந்த பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு இறுதி வழிகாட்டுதல்களை வெளியிடுவது அவசியம்.  அதன்படி, 2023 ஜூன்  09க்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் தொடர்பாக சிங்களம்/தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுத்துப்பூர்வமாக தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க தனிநபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Download: Public Notice of HRCSL -Tamil

Font Resize
Contrast

Sorry for the inconvenience caused, the language you’ve requested in currently under construction.

සිදුවෙමින් පවතින අපහසුතාවයට කණගාටුයි, දැනට ඔබ ඉල්ලූ භාෂාව ඉදිවෙමින් පවති.

ஏற்பட்ட அச on கரியத்திற்கு மன்னிக்கவும், தற்போது கட்டுமானத்தில் உள்ள நீங்கள் கோரிய மொழி.