May 22, 2021

பொதுமக்களிற்கான பகிரங்க அறிவித்தல்

கட்டுரைகள்

பொதுமக்களிற்கான பகிரங்க அறிவித்தல்

கொவிட் – 19 வைரசின் பரவல் காரணமாக நாட்டிலுள்ள சுகாதார வழிமுறைகளைக் கருத்திற்கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொதுமக்களிற்கு கீழ்கண்டவாறு அறியத்தருகின்றது.

  1. ஆணைக்குழுவின் விசாரணைகளிற்கு அழைத்து நடாத்தப்படும் விசாரணைகள், பொதுமக்கள் தினம் உட்பட தனிப்பட்ட சந்திப்புக்கள் மீண்டும் அறிவிக்கும்வரை இடம்பெறமாட்டாது.
  1. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு செய்யப்படும் சகல முறைப்பாடுகளும் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தொலைநகல் இலக்கம் அல்லது மின்னஞ்சல் அல்லது தபால் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
  1. மேலதிக தகவல்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்

பொதுமக்களின் நலனைக்கருத்திற்கொண்டு இத்தீர்மானம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

Download the document

Font Resize
Contrast

Sorry for the inconvenience caused, the language you’ve requested in currently under construction.

සිදුවෙමින් පවතින අපහසුතාවයට කණගාටුයි, දැනට ඔබ ඉල්ලූ භාෂාව ඉදිවෙමින් පවති.

ஏற்பட்ட அச on கரியத்திற்கு மன்னிக்கவும், தற்போது கட்டுமானத்தில் உள்ள நீங்கள் கோரிய மொழி.