பொதுமக்களிற்கான பகிரங்க அறிவித்தல்
கொவிட் – 19 வைரசின் பரவல் காரணமாக நாட்டிலுள்ள சுகாதார வழிமுறைகளைக் கருத்திற்கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொதுமக்களிற்கு கீழ்கண்டவாறு அறியத்தருகின்றது.
- ஆணைக்குழுவின் விசாரணைகளிற்கு அழைத்து நடாத்தப்படும் விசாரணைகள், பொதுமக்கள் தினம் உட்பட தனிப்பட்ட சந்திப்புக்கள் மீண்டும் அறிவிக்கும்வரை இடம்பெறமாட்டாது.
- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு செய்யப்படும் சகல முறைப்பாடுகளும் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தொலைநகல் இலக்கம் அல்லது மின்னஞ்சல் அல்லது தபால் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
- மேலதிக தகவல்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்
பொதுமக்களின் நலனைக்கருத்திற்கொண்டு இத்தீர்மானம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.